Views: 268 இன்று காரைக்கால் ஆணையருக்கு, குப்பைகள் எடுப்பது மற்றும் சாக்கடை சுத்தம் செவது சம்மந்தமாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கு 10 நாட்கள் அவகாசம் , அதற்குள் சரி செய்யாத பட்சத்தில் மேல்முறையீடு செய்யப்படும். COUNT DOWN STARTS NOW கடந்த சில வருடங்களாக, காரைகாலில், HANDinHAND நிறுவனம் குப்பை எடுத்து வருகிறது. காலபோக்கில் அவர்களில் வேலை திறன் குறைந்துள்ளது. மக்களின் வரிபணத்தில் செய்யப்படும் வேளைகளில் குறைவில்லாமல் பார்த்துகொள்வது, ஒவ்வொரு அரசு அதிகாரிகள் என்று சொல்லிகொள்ளும், ஊழியர்களின் … Continue reading AAPKKL2021004 காரைகாலில் குப்பை எடுக்கும் HANDinHAND நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed